andhra-pradesh ஆந்திராவில் தெருநாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பலி நமது நிருபர் ஏப்ரல் 22, 2023 ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் அருகே, தெருநாய்கள் கடித்து தாக்கியதில் 18 மாத குழந்தையான சாத்விகா உயிரிழந்துள்ளார்.